Posts

Showing posts from March, 2022

ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் கார் மோதி இருவர் பலி

ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் கார் மோதி கொத்தனார் பலி  பெத்தநாயக்கன்பாளையத்தில் ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் கார் மோதி கொத்தனார் பலியானார்.  ஜீப் மோதியது சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர்கள் 2 பேரும் கொத்தனாராக வேலை பார்த்து வந்தனர்.  நேற்று அவர்கள் பெத்தநாயக்கன் பாளையத்துக்கு வேலைக்காக வந்தனர். பின்னர் வேலையை முடித்து விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பெத்தநாயக்கன்பாளையம் அரசு கால்நடை ஆஸ்பத்திரி அருகே அவர்கள் சாலையை கடக்க முயன்றனர் . அப்போது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் ஜீப் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில்  கொத்தனார் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல், செந்தில்  படுகாயம் அடைந்தார் காரில் இருந்த ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம் (பொறுப்பு), டிரைவர் மணி மற்றும் அக்கம் பக்கத்தினர் செந்திலை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்த...

பூக்களிலும் விஷம் உள்ளது

Image
நமது  சிந்தனைக்கு !!!!! மல்லிகைப்பூ என்பது நறுமணம் வீச கூடியது.  மல்லிகைப்பூ என்பது வெண்மை நிறம் என்றாலும் கூட அதனை நீங்கள் சுவைத்துப் பார்க்கும் பொழுது கசப்புத்தன்மை தான் வெளிவருகிறது. ரோஜாப்பூ என்பது நல்ல மணத்தை வெளிப்படுத்தக் கூடியது. ஆனாலும் அதனை நீங்கள் சுவைத்து பார்த்தால் துவர்ப்புத்தன்மை தான் வெளியே வருகிறது. ஒவ்வொரு பூவிலும் மது இருக்கிறது. அந்த மதுவை தான் மலர்கள் ஒரு வாசனையாக நறுமணமாக வெளியேறிக் கொண்டே இருக்கிறது.  அதனை நாம் சுவாசிக்க இயலும் அது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதுபோலதான் அந்த மலரில் இருக்கக்கூடிய மதுவை தேனீக்கள் உட்கொள்கிறது. உட்கொண்டு பிறகு இன்னும் அதிவேகமாக ஒரு மயக்க நிலைத்தன்மையுடன் சுழன்று கொண்டு இருக்கிறது. மலர்களிலிருந்து வீசக்கூடிய நறுமணம் நமக்கு நல்ல சிந்தனையை கொடுக்கிறது. மலரை நீங்கள் மிகவும் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் அது மதுதான் ஆனால் அவை நமக்கு நல்லதுதான் செய்கிறது. இதைப் போல ஒவ்வொரு அணுக்களிலும் நறுமணமும் உண்டு விஷமும் உண்டு.  அது எதனை வெளிப்படுகிறது என்பதுதான் மிக மிக முக்கியம். இதுபோல மனிதர்...