Posts

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

Image
ஏக இறைவனின்திருப்பெயரால்... ஆண்களுக்கு தொப்பியும், தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல முஸ்லிமின் முன்மாதிரிகள்... திருடக் கூடாது... பொய் சொல்லக் கூடாது... லஞ்சம், ஊழல் கூடாது... கடத்தல் கூடாது... வட்டி கூடாது... பதுக்கல் வியாபாரம் கூடாது... பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது... நம்பிக்கைத் துரோகம் கூடாது... பிறரை ஏமாற்றக் கூடாது... பிறர் குறை பேசக் கூடாது... பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது... பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது... அனாதைகளை விரட்டக் கூடாது... ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது... பிறரை வம்பிழுக்கக் கூடாது...     எவரையும்     கொல்லக் கூடாது... எவரையும் தூற்றித் திரியக் கூடாது... எவர் மீதும்  தப்பெண்ணம் கூடாது... கடும் வார்த்தைப்பிரயோகம் கூடாது... எவர் மீதும் அபாண்டம் சுமத் தக் கூடாது,   எவரையும் துன்புறுத்தக் கூடாது... பெரும்   சிரிப்புக்     கூடாது பெருமை கூடாது... பேராசை  கூடாது.. ஆடம்பரம் கூடாது...  ஆணவம்,   அகம் பாவம் க...

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

Image
Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்! காசாவின் ரஃபா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நிகழ்த்திய தாக்குதலில், குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்ததுள்ளனர். ஏராளமான பாலத்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துவருகிறது. ஆனாலும் போரை தொடரப் போவதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 'ALL EYES ON RAFAH' என்ற போஸ்டர் சமூக வலை தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 2.9 கோடி பேர் பகிர்ந்துள்ளனர். சானியா மிர்சா, த்ரிஷா, சமந்தா, துல்கர் சல்மான், அட்லீ, ஹன்சிகா உள்ளிட்ட நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பிரபலங்கள் என பலரும் இதனை பகிர்ந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ...

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு

Image
நிலவாரப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.  சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப்பட்டி யில் வருகின்ற 27.02.2024 அன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதை யொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி நடை பெறும் இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி,  (25.02.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார்கள்.  இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப்பட்டி யில் வருகின்ற 27.02.2024 செவ்வாய் க்கிழமை அன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள் குறித்து வருவாய் துறை, பொதுப் பணித் துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுவினர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான தடுப்பு வேலிகள்,...

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

Image
2024 - நாடாளுமன்ற தேர்தலை யொட்டி தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தலைமை யில் ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில்  (24.02.2024)  இன்று நடைபெற்றது.  தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் -2024 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் நேற்றைய  தினம் சென்னையில் நடைபெற்றது.   அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத் ல் நாடாளுமன்ற தேர்தல்- 2024 தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வாக்காளர் பொறுப்புஅலுவலர்கள், உதவி வாக்காளர் பொறுப்பு அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட சேலம் மாவட்டத்திற்கான  16 தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  பிருந்தாதேவி  தலைமையில் நடைபெற்றது.  தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் தேர்தல் நடத்த...