விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்ய கூடாது பிரதமருக்கு முதல்வர் கடிதம்

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்ய கூடாது. பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சென்னை
விவசாயிகளுக்கான   இலவச  மின் சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின்   முடிவுக்கு  தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவி -த்துள்ளார். மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துபிரதமர்மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்  எழுதியு ள்ளார். விவசாயிகளுக்கு  மானியம் தரும் முடிவை தமிழக அரசிடமே விட வேண்டும் என அவர் தெரிவித்து -ள்ளார்.
தமிழ் மாநில செய்திகளுக்காக
செய்தி ஆசிரியர் ஆத்தூர்.ர.மாலிக்.

Comments

Popular posts from this blog

Eid al-Adha 2021

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு

Do you know about Villupuram Veeramuthuvel, the protagonist of Chandrayaan-3 project?