விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்ய கூடாது பிரதமருக்கு முதல்வர் கடிதம்

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்ய கூடாது. பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சென்னை
விவசாயிகளுக்கான   இலவச  மின் சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின்   முடிவுக்கு  தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவி -த்துள்ளார். மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துபிரதமர்மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்  எழுதியு ள்ளார். விவசாயிகளுக்கு  மானியம் தரும் முடிவை தமிழக அரசிடமே விட வேண்டும் என அவர் தெரிவித்து -ள்ளார்.
தமிழ் மாநில செய்திகளுக்காக
செய்தி ஆசிரியர் ஆத்தூர்.ர.மாலிக்.

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏