ஆட்கள் தேவை

இயற்கை காப்பாற்ற 
ஆட்கள் தேவை இயற்கையான நிழலை வெட்டி விட்டு.
செயற்கை நிழல் உருவாக்கி அமர்ந்தாலும்....

சுத்தமான காற்று செயற்கை தராது
தயவு  செய்து மரங்களை வெட்டாதீர்  மரங்கள் தான் 

மழையை  கொண்டு  வரும்
மழை நீர் தான் நமக்கு குடிநீர் 
( உயிர் நீர்)நமக்கு பின்னால் வரும் காலத்தில் வாழும் நமது 
 உயிர்களுக்கு (உயிர் நீர்)
நாம் நினைத்தால் நம்மால் மழை நீரை சேமிக்க முடியும் இது ஒரு பெரிய விஷயம் அல்ல
ஒன்றுபட்டு மரங்களை வளர்ப்போம்.

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏