ஆட்கள் தேவை

இயற்கை காப்பாற்ற 
ஆட்கள் தேவை இயற்கையான நிழலை வெட்டி விட்டு.
செயற்கை நிழல் உருவாக்கி அமர்ந்தாலும்....

சுத்தமான காற்று செயற்கை தராது
தயவு  செய்து மரங்களை வெட்டாதீர்  மரங்கள் தான் 

மழையை  கொண்டு  வரும்
மழை நீர் தான் நமக்கு குடிநீர் 
( உயிர் நீர்)நமக்கு பின்னால் வரும் காலத்தில் வாழும் நமது 
 உயிர்களுக்கு (உயிர் நீர்)
நாம் நினைத்தால் நம்மால் மழை நீரை சேமிக்க முடியும் இது ஒரு பெரிய விஷயம் அல்ல
ஒன்றுபட்டு மரங்களை வளர்ப்போம்.

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

காஸாவில் போர் நிறுத்தம்: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்