மனித உரிமை ஆணைய தலைவர் நியமனம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு
ஆணையத்தலைவர் நியமிக்கப் பட்டு -ள்ளார் என நியமனத்தை ரத்துச் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவி 2019-ம் ஆண்டு. டிசம்பர் முதல் காலியாக உள்ளது. இந்த பதவிக்கு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்து,கடந்தஆண்டு டிசம்பர் 30-ம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இவரது நியமனத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகேஸ்வர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், “தகுதியானவர்கள் பெயர் களை பரிசீலிக்காமல், சட்ட அமைச்ச -ரின் பரிந்துரைஅடிப்படையில்நீதிபதி
பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார் .
இந்த. நியமனத்தில் வெளிப்படைத்
தன்மைஇல்லை, நீதிபதி பாஸ்கரன் நியமனம் தொடர்பான பரிந்துரையை திருப்பி அனுப்பும்படி,. மக்களவை உறுப்பினர் திருமாவளவன் விடுத்த கோரிக்கையையும் ஆளுநர் பரிசீலிக்கவில்லை.
அனுபவம் கொண்டநீதிபதிபாஸ்கரன்
அவர்களை நியமித்தது அரசியலமை -ப்பு சட்டத்துக்கு விரோதமானது என்ப -தால், அவரது நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நியமன உத்தரவை செல்லாது எனஅறிவித்து, தகுதியானவரை நியமிக்கவேண்டும்”
என கோரிக்கை வைத்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment