தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய புகார் மனு
அவர்களை தரக்குறைவாக பேசிய பிஜேபி கல்யாண ராமன் பாரதிய ஜனதா கட்சி செயற்குழு உறுப்பினர்
மற்றும் இந்து ஜமுன்னணி பொதுச் செயலாளர் ஜெய்சங்கர்ஆகியோரை தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மீண்டும் பிணையில் வெளிவராத வகையில் கடுமையான சட்டத்தில் கைது செய்யவும் வலியு -றுத்திதமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டி மதநல்லிணக்கத்தை கெடுக் காத வண்ணமும் மதக் கலவரம் ஏற்படாமல் தடுக்கவும்
இன்று வாழப்பாடி தமுமுக மமக மற்றும் இஸ்லாமிய அரசியல்அமைப் -புகளும் வாழப்பாடி பேளூர் ஜமாத் -தார்கள் அனைவரும் சுமார்500க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி வாழப் -பாடி காவல் துணை கண்காணிப் -பாளர் திரு வேலுமணி அவர்களிடம் புகார் மனுக்கள்வழங்கப்பட்டு அதற்கு சிஎஸ்ஆர் பெறப்பட்டது.
Comments
Post a Comment