Posts

Showing posts from January, 2022

Fatima Sheikh India’s First Muslim Woman Teacher

Image
Google is celebrating the 191st birth anniversary of Indian educator and feminist icon Fatima Sheikh, who is widely considered to be India’s first Muslim woman teacher, by featuring a doodle for her. Alongside fellow pioneers and social reformers Jyotirao and Savitribai Phule, Sheikh co-founded the Indigenous Library in 1848, one of India’s first schools for girls. Fatima was born on this day in 1831 in Pune. She lived with her brother Usman and the siblings opened their home to the Phules after the couple was evicted for attempting to educate people in lower castes. The Indigenous Library opened under the Sheikhs’ roof. Here, Savitribai Phule and Fatima Sheikh taught communities of marginalized Dalit and Muslim women and children who were denied education based on class, religion, or gender. The Phules’ efforts to provide educational opportunities to those born into ...

நரசிங்கபுரம் நகராட்சி அனுமதியில்லாமல் உள்ள குடிநீர் இணைப்புகள் மீது‌ நடவடிக்கை

Image
ஆத்தூர்: நரசிங்கபுர நகராட்சியின்  அனுமதி இல்லாமல் உள்ள குடிநீர் இணைப்புகள் பல உள்ளதாகவும் அவற்றை முறைப்படுத்தி நகராட்சி குடிநீர் கட்டண வரம்புக்குள் கொண்டு வர ஆணையாளர் நடவடிக்கை நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து (18) வார்டுகளுக் கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவிற்கிணங்க, நகர்ப்புற உள்ளாட்சி துறைஅமைச்சர் நேரு அவர்களின் வழிகாட்டுதலின் படியும், நகராட்சி நிர்வாக இயக்குனர்,சென்னைமற்றும்மண்டலஇயக்குனர் சேலம் அவர்க ளின் உத்தரவின்படி தினசரி குடிநீர் விநியோகம் வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. நகரின் அனைத்து தரப்பு மக்களும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் பாது காக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் ஆணையாளர்  செய்யது உசேன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரின் பல இடங்களில் கடந்த காலங்களில் அனுமதி இன்றி தன்னிச்சையாக நகராட்சியின் முறையாக அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்புகள் பல உள்ளதா கவும் அவற்றை முறைப்படுத்தி நகரா...

பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமிக்கு 27அபிஷேகங்களுடன் அனுமன் ஜெயந்தி விழா

Image
பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி 27அபிஷேகங்களுடன் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றதது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் அனுமன் 9அடி சிலை உள்ளது . அந்த அனுமனுக்கு பால் நெய் தயிறு துனிர்.செந்தூரம்,மாதரம்துன்ஆரஞ்சு  சந்தானம்,குங்குமம்,புஷ்பங்கள்  உள்ளிட்ட 27 அபிஷேகங்கள் நடை பெற்றது . அனுமான் ஜெயந்தி ஓட்டி அவருடைய சிலைக்கு வெத்தலை மாலை துளசி மாலை வடமலை செலுத்தி அலங்கா ரம்படுத்திசிறப்புபூஜைநடைபெற்றது  அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது தமிழக அரசின் உத்தரவுப்படி தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பொது மக்களுக்கு பரவாமல் இருக்க கருத்தில் கொண்டே குறைந்த அளவு பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டனர்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இந்த சிறப்பு பூஜையில் குறைந்த அளவு பொதுமக்கள்கலந்துகொண்டு நாகராஜர்,சிவன்,மற்றும் மாகலட்சுமி, சிவகாமி,தாயரும்சாமி ,தரிசனம் செய்துவிட்டு பிரசாதங்களை பெற்று சென்றனர். இந்த சிறப்புபூஜைக்கான ஏற்பாடுகளை டாக்டர்மகா ஸ்ரீ ...

இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் தேனி மாவட்ட SP பிரவீன் உமேஷ் டோங்ரேயிடம் கோரிக்கை மனு

Image
இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் யாசர் அராபத் தலைமையில் தேனி மாவட்ட காவல்அலுவலகத்தில் SP பிரவீன் உமேஷ் டோங்ரேயிடம் கோரிக்கை மனு தேனி அருகே மொழிவாரியாக சிறுபான்மை என்ற அடிப்படையில் தமிழக அரசின் உயர்கல்வித் துறை யில் பல சலுகைகளை பெற்று சௌராஷ்டிரா கல்லூரியில், கடந்த இருபத்தி எட்டாம் தேதி முதல் 1-ஆம் தேதி வரை RSS அமைப்பு சாரா என்ற பெயரில் தடிகள் சுத்திகள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு ஆயுதப் பயிற்சி நடைபெறுகிறது  மிக அமைதியாக எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் அனைத்து சமூக மக்களும் சகோதரத்துவம் ஆக உறவினராக வாழும் இந்த மாவட்டத்தில் ஆயுதப் பயிற்சி வகுப்புகள் மிகப்பெரிய பிரிவினையை ஏற்படுத்ததும் மேலும் அனைத்து சமுதாய மாணவர்கள் பயிலும் ஒரு கல்லூரியில் மத ரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் ஒரு அமைப்பின் பயிற்சி என்பது மிக ஆபத்து என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள் தற்போது கொரானா கட்டுப்பாடு உள்ள நேரத்தில் இதுபோன்ற ஆயுதப் பயிற்சி முகாம் நடத்துவது நோய் தொற்று விதி மீறல் ஆகும் . எனவே கல்லூரி நிர்வாகம் மீதும்...