தலைவாசல் தாசில்தார் சுமதி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

சேலம் மாவட்ட ம் தலைவாசல் வட்டம் 
கிழக்கு ராஜாபாளையம் கிராமம் சர்வே எண்- 99/1 விஸ்தீரணம்  0.97.5 ஹெக்டேர்அரசு புறம்போக்கு ஓடை என வகைப்பாடு செய்யப்பட்ட நிலத்தில் சுமார் 0.06.0 ஏர்ஸ் பரப்பளவில் தீவன சோளம் பயிரிடப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்தது. 
மேற்படி ஆக்கிரமிப்பு தலைவாசல் வட்டாட்சியர் திருமதி சுமதி அவர்களின் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

இந்நிகழ்வில் வருவாய் ஆய்வாளர் அழகேசன் கிராம நிர்வாக அலுவலர்  தாஜிதீன் கிராம உதவியாளர் ராமசாமி  மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

Eid al-Adha 2021

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு

Do you know about Villupuram Veeramuthuvel, the protagonist of Chandrayaan-3 project?