2250 கிராம சுகாதார செவிலியர்கள் நியமனம்

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில் ஊக்க மதிப்பெண்- தமிழக அரசு அரசாணை வெளியீடு
அனைத்து வகையான அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா கேர் மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண்6 முதல் 12 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 2மதிப்பெண் 12 முதல் 18 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு
3மதிப்பெண் வழங்க உத்தரவு
18 முதல் 24 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு
4மதிப்பெண், 24 மாதங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 
5 மதிப்பெண்களும் வழங்க உத்தரவு 
2250 கிராம சுகாதார செவிலியர் களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம்.

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு