தொண்டர்கள் தான் 'SECRET OF MY ENERGY'

திருவண்ணாமலையையும் திமுகவையும் பிரிக்க முடியாது என திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தின் பயணம் தொடங்கியது திருவண்ணாமலையில் தான்

2021 சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது திருவண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தல் களம் நமக்காக காத்திருக்கிறது, வெற்றிக் கனியை பறிப்போம்

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தான் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பொறுப்பு

தொண்டர்களை நம்பித்தான் 'நாற்பதும் நமதே, நாடும் நமதே' என முழங்கிக் கொண்டிருக்கிறேன்- திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

Eid al-Adha 2021

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு