Posts

Showing posts from June, 2021

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏

Image
“எங்கள் இரட்சகனே! எங்கள்மனைவி -யரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!  இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74 யா அல்லாஹ்! நீ எங்களுக்கு அளித்த சிறந்த அருட் கொடைகளில் எங்கள் குடும்பமும் ஒன்று. அதற்காக உன்னைப் புகழ்கின்றோம் நன்றி செலுத்துகின்றோம் யா அல்லாஹ்! எங்கள் குடும்பத்தினரை உன்னிடத்தில் ஒப்படைக்கின்றோம். அவர்களை கொடிய நோய்கள் அணுகாமல் காப்பாயாக நல்ல உடல்  நலத்துடன் நீண்ட ஆயுளைத் தருவாயாக!! கெடுதி நினைப்போர்களின் கெடுதியில் இருந்தும்,பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்தும் அவர்களைக் காப்பாயாக! எங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே அன்பையும் பாசத்தையும் உருவாக்குவாயாக!! நேர்வழியில் நடத்தாட்டுவாயாக நேர்வழியில் நடப்பவர்களுடன் இணந்திருக்கச் செய்வாயாக!! அவர்கள் உன்னை தொழுபவர்களாக திக்ரு செய்பவர்களாக என்றென்றும் உன் வழியில் நடப்பவர்களாக ஆக்குவாயாக!! எதிர் பாராத விபத்திலிருந்தும் துர் மரணத்தி...

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் பொதுமக்களுக்கு கோவிசீல்டு தடுப்பூசி முகாம்

Image
தமிழகமெங்கும் கொரானா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் மாவட் -டங்களில் தினந்தோறும் மருத்துவ  பரிசோதனை மற்றும் தடுப்பூசி  முகாம்கள் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால் சுகாதாரத் துறைக்கு வலியுறுத்தல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்களால்  தினந்தோறும் ஓவ்வொரு பகுதிகளுக்கும் பரிசோதனை முகாம் மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அவ்வப்போது ஆத்தூர் நகராட்சி ஆணையாளர்   திருமதி தேவி அவர்களின் அறியுறுத்தலின்படி      பொதுமக்களுக்க கோவிசீல்டு தடுப்பூசி முகாம்  26/06/2021 அன்று ஆத்துர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் நடைப்பெற்றது. இம்முகாமில் 100 க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுகொண்டனர். இம்முகாமில் ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வினோத்குமார், ஆத்தூர் நகராட்சி துப்புரவு  அலுவலர்  திருமூர்த்திமற்றும் துப்புரவுஆய்வாளர்கள் பி...

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு தடுப்பூசி முகாம்

Image
 கொரானா தொற்று பரவல் அதிகமாக  இருக்கும்   மாவட்டங்களில் தினந்தோறும் மருத்துவபரிசோதனை மற்றும் தடுப்பூசி  முகாம்கள் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால் சுகாதாரத் துறைக்கு வலியுறுத்தல்  செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணை -யாளர்களால்  தினந்தோறும் ஓவ் வொரு பகுதிகளுக்கும் பரிசோதனை முகாம் மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அவ்வப்போது ஆத்தூர் நகராட்சி ஆணையாளர்   திருமதி தேவி அவர்களின் அறியுறுத்தலின்படி      பொதுமக்களுக்கு கோவாக்சின்  மற்றும் கோவிசீல்டு தடுப்பூசி முகாம்  25/06/2021 அன்று ஆத்துர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் நடைப் பெற்றது. இம்முகாமில் 200 க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுகொண்டனர். இம்முகாமில் ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வினோத்குமார், ஆத்தூர் நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி மற்றும். துப்...

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி முகாம்

Image
தமிழகமெங்கும் கொரானா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் மாவட் -டங்களில் தினந்தோறும் மருத்துவ  பரிசோதனை மற்றும் தடுப்பூசி  முகாம்கள் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால் சுகாதாரத் துறைக்கு வலியுறுத்தல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்களால்  தினந்தோறும் ஓவ்வொரு பகுதிகளுக்கும் பரிசோதனை முகாம் மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அவ்வப்போது ஆத்தூர் நகராட்சி ஆணையாளர்   திருமதி தேவி அவர்களின் அறியுறுத்தலின்படி    24/06/2021 அன்று  பொதுமக்களுக்கு கோவாக்சின்  இரண்டாவது தவணை தடுப்பூசி முகாம் ஆத்துர் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் நடைப் பெற்றது. இம்முகாமில் 120 பேர் கலந்து கொண்டுபயனடைந்தனர். இம் முகாமில் ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வினோத்குமார் ஆத்தூர் நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர் -கள் பிரபாகரன், மற்றும் குமார் ஆ...