Posts

Showing posts from July, 2020

தமுமுக மமக சார்பாக நடக்கவிருந்த மாநகராட்சிஅலுவலத்தில் குடியேறும் போராட்டத்தில் சமரசம்

Image
கடந்த பல ஆண்டுகளாக சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் கிளையில் உள்ள கே கே நகர் மற்றும் ஜிந்தகிபுரம் ஆகிய பகுதியில் வாழும் மக்கள் சாக்கடை வசதிசரியில்லாமல் சாலையெங்கும் சாக்கடை நீர் வழிந் தோடும் நிலையில் வசித்து வந்துள்ளனர். பல முறை மாநகராட்சி மேற்கு  மண்டல அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நேற்றைய  தினம் 14.07.2020 சாக்கடை வசதி சரியின்றி நோயுற்று சாவதை  விட  மண்டல. மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போரா ட்டம்   அறிவித்தவுடன்  சூரமங்கலம் காவல் கண்கானிப்பாளர் மரியாதை க்குறிய செந்தில் அவர்கள் மாநகரா ட்சி நிர்வாகத்தை உடனே அழைத்து மக்களின் நலன் காக்கும் பணியை உடனே துவங்குமாறு கேட்டுக் கொண்டார். உடனே மேற்கு மண்டல மாநகராட்சி துணை   ஆணையாளர் செல்வராஜ் அவர்கள் உடனே பணிகளை துவங்கு வதாகவும் போராட்டத்தை கைவிடுமா றும் கேட்டுக்  கொண்டார் அதிகாரிக ளின்  உறுதி   மொழியை   ஏற்றுக் கொண்ட தமுமுக,  மமக   நிர்வாகம் மண்டல அலுவலகத்தி...

மிரட்டும் கொரொனாமீள உதவும் மூச்சுப்பயிற்சி

Image
மிரட்டும்  கொரொனா  மீள   உதவும் மூச்சுப்பயிற்சி வகுப்பானதுஇனியன் கார்டன் நலச் சங்கத்தினருக்கு பயி ற்சி அளிக்கப்பட்டது. இனியன் கார்டன் நலச்சங்கதலைவர் ஷேக் முகமது அலி தலைமை வகித் தார். அமிர்தா யோக மந்திரம்யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந் தினராக பங்கேற்று பேசுகையில், ஆயுஷ் அமைச்சகம் சார்பில் பரிந்து ரைக்கப்பட்ட  சித்த  மருத்துவத்தில் கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம் ஹோமியோபதியில் ஆர்சனிக் ஆல் பம் 30 சி போன்ற மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் சுகாதாரத்துறை அறிவுறுத் தல் படி, தனிமனித சுகாதாரம், சமூக இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட வற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். சத்தான சமச்சீரான காய்கறி, கீரை கள், பழங்கள், தானியங்கள் உள்ளி ட்ட உணவுகளை உண்ண வேண்டும். வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்ட மின் ஏ மற்றும் ஜிங்க் புரதம், இரும்பு ச்சத்து, ஒமேகா-3 நிறைந்த உணவு களை உண்ண வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் உடல் பருமன் உள்ளவர்கள்,உயர்ரத்த அழு த்தம், நீரிழிவு ந...

பண்டைய காலத்தில் திருகை இன்றைய காலத்தில் மிக்சி

Image
பழங்காலத்தில்பாட்டி பயிறு, உழுந்து உடைக்க பயன்படுத்தியது தான் திருகை. பயிறு,  உழுந்து   போன்ற   தானியங் களை உடைத்துப் பருப்பாக்குவதற்கு பயன்பட்ட வட்டவடிவில் அமைந்த மேலும் கீழும் இரு பாகங்களைக் கொண்ட கருங்கல்லினாலான சாதனம் தான் திருகைக்கல். வட்டவடிவ கற்களின் மேற்பகுதியில் தானியங்களை சிறிது சிறிதாக உள் நுழைப்பதற்கு  ஏற்ற வகையில் நடு வில் சற்று அகண்ட ஒரு  துளை இரு க்கும். அப் பகுதியிலேயே அரைக்கக் கூடியபயறு உள்ளிட்டதானியங்களை இடுவார்கள். கீழ்ப்பகுதி கல்லின் மையத்தில் ஒரு துளை  அமைந்திருந்கும். கல்லின் நடுவில் அமைந்திருக்கும் துளையா னது இரும்புத்தண்டு ஒன்றின் மூலம் திருகையின் இரண்டு வட்டவடிவ கல் பாகங்களையும் ஒன்றாக பொருத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டி ருக்கும். திருகையின் மேற்பகுதியை இலகுவாகக்   சுழற்றுவதற்கு   ஏற்ற வகையில்  இரும்புத்துண்டால் அல் லது மரக்கட்டையால் ஆன தண்டு பொருத்தப்பட்டிருக்கும். திருகையின் மேற் பகுதியை ஓரிரு தடவைகள்  சுழற்றினால் தானியங் களை பருப்பாக...

சேலம் கிழக்கு மாவட்டம் தமுமுக மமக சூரமங்கலம் பகுதி 19வது கோட்டம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

Image
சேலம் கிழக்கு மாவட்டம்சூரமங்கலம்  பகுதி 19வது கோட்டம் சார்பில் இன்று 09.06.20 வியாழன்கிழமை காலை 7.00மணியளவில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க சூரமங்கலம் பகுதி பொது மக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டன.  தலைமை:கிளை தலைவர் அஸ்ரப் அலி யூசூபி,துவக்கிவைப்பாளர் ஆசாத் நகர் முத்தவல்லி.ஹாஜி இப்ராஹிம், முன்னிலை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் இம்ரான் அலி, மாவட்டத் தலைவர் ச.ஷேக் முஹம்மத், மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மமக மாவட்ட துணை செயலாளர் சுஹேல் அஹமத், மமக மாவட்ட துணை செயலாளர் முஹம் மத்   அஸ்ரார், பகுதி தலைவர் அலா வுதீன் பாஷா,தமுமுக பகுதி செயலா ளர் கயர்.அலாவுதீன்,மமக பகுதிசெய லாளர் சிக்கந்தர்,பகுதி பொரு ளாளர் மவ்லவி ஜமீல் அன்வாரி மற்றும் பகுதி நிர்வாகிகள்,(ம)கிளை நிர்வா கிகள் கலந்து கொண்டு  சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகவிதல்சூரமங்கலம் பகுதி 600க்கும்  மேற்பட்ட பொதுமக்களுக்கு பயன் அடைந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

சேலம் சூரமங்கலம் தர்மநகர் மெயின் ரோடு பகுதி பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கும் முகாம்

Image
சேலம் சூரமங்கலம் பகுதி இலக்கிய அணி சார்பாக பகுதி செயலாளர் V.S.அப்பாஸ் அவர்கள் தலைமையில் தர்மநகர் மெயின் ரோடு பகுதி பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்ட மருத்துவரணி பொருளாளர் அப்துல். ஜப்பார்  துவக்கி  வைக்க மாவட்ட தொழிற்சங்க அணி பொரு ளாளர் ஆட்டோ அப்துல்லாஹ்,பகுதி தலைவர் அ.அலாவுதீன் பாஷா          செய லாளர் கயர் அ.அலாவுதீன்,           மமக செயலாளர் அ.சிக்கந்தர் பாஷா, பகுதி துணை தலைவர் கீரனூர் இப்ராஹிம்,மமக துணை செயலாளர் ஜங்சன்அ.அப்துல்லாஹ், விவசாய அணி செயலாளர் அபூபக்கர்  ஆகியோர் முன்னின்று பொது மக்கள் மூன்னூறுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. அமைப்பின் சேவையை பொது மக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.ஆஜாத் நகர் கிளை தலைவர் மௌலவி அஸ்ரப் அலி யூசுபி அவர்களது துவாவுடன் இனிதேநிறைவுற்றது என்பது குறிப்பிடதக்கது.

தமிழக அரசைக் கண்டித்து ஜுலை 14-ல் தமிழகமெங்கும் முற்றுகை போராட்டம்

Image
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக வெளி நாட்டு முஸ்லிம்களைச் சிறையில் அடைத்து வதைச் செய்யும் தமிழக அரசைக் கண்டித்து முற்றுகை போராட்டம். தமிழகத்திற்கு ஆன்மீகச் சுற்றுலா வந்திருந்த 9 நாடுகளைச் சேர்ந்த 12 பெண்கள்  உள்ளிட்ட 129  முஸ்லிம் களை  தமிழக அரசு கைது  செய்தது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட  இவர்கள் சென் னைக்கு   கொண்டு  வரப்பட்டு புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார் கள். பிறகு இவர்களுக்குப் பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்ட தருண த்தில் இவர்கள் சைதாபேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.  சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை  நீதிமன்றங்களில் .பிணை வழங்கப்பட்ட நிலையில் இவர்களில் 98 நபர்கள் சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தமிழக அரசு இந்த சிறார் சிறையை விசா விதிமுறை மீறல் செய்தவர் களை அடைப்பதற்கான சிறப்பு முகாம் என்று அறிவித்தது. சென்னை   உயர் நீதி மன்றத்தின் மதுரை அமர்வு  நீதிமன்றம் கடந்த ஜூன் 12 அன்று 31 வெளிநாட்டவர்க ளு...

அதிசய விரல் சுணைநீர்

Image
۩ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ۩۩ In the name of God, the Most Gracious, the Most Merciful الحمد لله والصلوة والسلام على رسول الله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد عدد ما في علم الله صلوة دائمة بدوام ملك الله. ۩ In the name of God, the Most Gracious, the Most MercifulPraise be to God, and prayers and peace be upon the Messenger of God.   O God, bless our nabi sallalaghu valaighi vassallam Muhammad and the family of our  Muhammad,(sal)a number of what is in the knowledge of God, a permanent prayer in the full time of God's King عن أنس بن مالك أنَّ النبيَّ ﷺ دَعا بإناءٍ مِن ماءٍ فَأُتِيَ بقَدَحٍ رَحْراحٍ فيه شيءٌ مِن ماءٍ فَوَضَعَ أصابِعَهُ فيه قالَ أنَسٌ فَجَعَلْتُ أنْظُرُ إلى الماءِ يَنْبُعُ مِن بَيْنِ أصابِعِهِ قالَ أنَسٌ فَحَزَرْتُ مَن تَوَضَّأَ ما بيْنَ السَّبْعِينَ إلى الثَّمانِينَ. (رواه البخاري ٢٠٠)   ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள்  அறிவிக்கிறார்கள عن أنس ب...